என்
காதல் நினைவுகளை
கல்லறைக்குள்
புதைத்து விடாதே..!!
விதியின் சதியென கூறி
விலகி சென்று
வேடிக்கை பார்க்க
முடியவில்லை என்னால்..!!
ஆகவே வந்துவிடு
உயிர் கொடுத்து
உறவாடா..!!
-தினேஷ்-
கிளிநொச்சி
என்
காதல் நினைவுகளை
கல்லறைக்குள்
புதைத்து விடாதே..!!
விதியின் சதியென கூறி
விலகி சென்று
வேடிக்கை பார்க்க
முடியவில்லை என்னால்..!!
ஆகவே வந்துவிடு
உயிர் கொடுத்து
உறவாடா..!!
-தினேஷ்-
கிளிநொச்சி