மஸ்கெலியாவில் நேற்றுமுன் தினம் இரவு காணாமல்போன 30 வயதுடைய இளைஞன் இன்று காலை மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஸ்கெலியா தபால் நிலையத்திற்கு அருகில் வசிக்கும் 30 வயதுடைய பெத்தும்மதுசங்க...
தென் அமெரிக்க நாடான பெருவில் தொடரும் மழை வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஏராளமான வாகனங்கள்...
Thirteen Indian fishermen who were poaching in Sri Lankan waters were arrested by the Navy in Northern seas, yesterday.
Naval personnel attached to the Northern...
45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் மனிதர்கள் வாழ்ந்தமை புதிய ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..
ஹோமோ சேபியன் இன மனிதர்கள் ஆபிரிக்காவுக்கு வெளியில் வாழ்ந்தமைக்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இலங்கையின் மலைக்காடுகளில் 45...
21-02-2019 வியாழக்கிழமை விளம்பி வருடம் மாசி மாதம் 9ம் நாள். தேய்பிறை துவிதியை திதி மாலை 5.04 மணி வரை பிறகு திருதியை. பூரம் நட்சத்திரம் காலை 7.21 மணி வரை பிறகு...